Skip to main content

கயல் விழி part -22

மறுநாள் இரவு என் கணவர் வீட்டிற்க்கு வந்தார், அவர் தூங்கும் போது அருகில் சென்றேன் , அவர் என்னை தொடதே என்று சொல்ல, நான் அழுது கொண்டே நடந்ததை எல்லாம் சொன்னேன், நான் இந்த ஜென்மத்தில் உங்களை தவிர வேறு ஒரு ஆண்மகனை நினைத்தது கூட கிடையாது என்று சொல்லி கெஞ்சினேன், ஆனால் அவர் கேட்க கூடஇல்லை, அவர் என்னிடம் அறையில் நின்று அழதே வேறு எங்காவது சென்டறு அழுது கொள் என்றார். நானும் மாடிக்கு சென்றேன், நான் தனியாக நின்று அழுது கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் மேலே வந்தார் , நான் சத்தம் போட என் கணவர் மேல வந்து அவனை பிடித்தார். பிறகு அவர் அவனிடம் யாருடா நீ ? இங்க என்ன செய்கிறாய் என்று கேட்க, அவன் உடனே உன் பொண்டாட்டி தான் வர சொன்ன அதான் வந்தேன் என்று சொல்ல, என கணவர் என்னை முறைத்து பார்த்தார் , நான் இல்லை என்று சொல்லியும் நம்பவில்லை. அவர் அத்தையிடம் போலீஸ் க்கு போன்  செய் என்ற சொல்ல , அவன் என் கணவரை தள்ளிவிட்டு ஓடிவிட்டான்.  

மறுநாள் காலை என் கணவர் என்னை அழைத்து இரவு என்னிடம் என் வீட்டில் இருப்பவர்கள் பற்றி என்னென்ன சொன்னாய், ஆனால் அவர்கள் சொல்வது தான் உண்மை போல உன்னுடைய கள்ள காதலன் வந்தான் அல்லவா அதற்கு என்ன சொல்ல போகிறாய் என்று கேட்டார். நான் அவரிடம் இப்போது என்ன சொன்னாலும் நீங்கள் நம்ம போவதில்லை என்றேன். அவர் என்னிடம் விவாகரத்து பேப்பர் கொடுத்து கையெழுத்து போட சொல்ல நான் மாட்டேன் என்றேன். அதில் அவர் கையெழுத்து போட்டு என்னை பார்த்து நீ என்னை உண்மையாக தான் காதலிக்கிறாய் என்றால் இதில் கையெழுத்து போடு என்றாரர், நானும் போட்டு கொடுத்தேன். நான் என் கணவரை பார்த்து ஒருநாள் உங்களுக்கு உண்மை புரியும் அதுவரை நான் உங்களுக்காக காத்து கொண்டிருப்பேன் என்றேன் சொன்னேன். அத்தை என் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்கள், நான் திரும்பி பார்க்கும் போது அவர்கள் எல்லோரும் என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தனர். எனக்கோ எங்கு செல்வது என தெரியவில்லை , அப்போது கவிதா கால் பண்ணி கிளம்பிட்டியா என்று கேட்க, நானும் கிளம்பிட்டேன் வருகிறேன் என்றேன். சரி கவிதா வீட்டுக்கு போவோம் , அங்கு ஏதாவது வேலை செய்து பிழைத்து கொல்லாலாம் என முடிவு செய்தேன்.  கவிதா வீட்டுக்கு சென்று என்னுடைய எனக்கு நடந்த பிரச்சனையை பற்றி சொல்லி புலம்பினேன். அதுவும் என்னை காதலித்து கல்யாணம் பண்ண என் கணவர் கூட நம்மாவில்லையே என்பது தான் என்னால் தாங்க முடியவில்லை என்றெல்லாம் சொல்லி பைத்தியகாரி மாதிரி பேசி கொண்டே இருந்தேன். 

இரண்டு நாட்கள்2 போனது , கவிதா என்னிடம் உனக்கு ஒரு இன்பதிர்ச்சு இருக்கு என சொல்ல , நான்2 என்ன என்று கேட்டேன். கவிதா கதவை திறக்க அங்கே என் கணவர் சிவா நின்று கொண்டிருந்தார் அவரை பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷம் ஓடி சென்று கட்டி பிடித்து அழுதேன் அவரும் என்னை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டார். பிறகு கோபத்தில் அவருடைய மார்பில் அடித்து கொண்டே இருந்தேன் , அவர் கைகளை பிடித்து அப்படியே தூக்கி கொண்டு அறைக்குள் சென்றார். என்னை சுவற்றில் செய்து அழுத்தமாக என் உதட்டில் முத்தம் கொடுக்க மூச்சு விட முடியாமல் தினறினேன், அப்படியும் அவர் என்னை விடவில்லை . நான் அவர் இடுப்பில் உன்கார்ந்து கொண்டேன், இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்து கொண்டே இருந்தோம். நான் அவரை தள்ளிவிட்டு இப்போது இதும் போதும் என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை , தெளிவாக சொல்லுங்கள் என்றேன். நானும் அவரும் ஹாலுக்கு வந்தோம் , அவர் என்னிடம் உன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் அவர்கள் என்னையும் தப்பாக நினைக்க கூடாது. அதனால் நானே அப்பாவுக்கு கால் பண்ணி நீ வேறு ஒரு ஆணிடம் பேசுவதாக சொன்னேன், அன்று இரவு வந்தவன் என்னுடைய நண்பன், அப்படி செய்தால் தான் உன்னை இந்த வீட்டில் வெளியேற்ற முடியும் என நினைத்தேன். அப்பாவிடம் உன்னை பற்றி அப்படி சொன்னது  எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, இருந்தாலும் வேற வழியில்லை. அதனால் தான் கவிதாவை உதவிக்கு அழைத்தேன். எனக்கு ஒரு பயம் வீட்டை விட்டு அனுப்பினால் நீ எங்கு செல்வாய் தெரியாமல் இருப்பாய் அதனால் அந்த நேரம் கவிதாவை உனக்கு கால் செய்ய சொன்னேன். உன்னை பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது , என்ன செய்ய அப்படித்தானே செய்ய வேண்டும் அதனால் தான் இப்போது நீ இங்கு இருக்கிறாய். நான் உடனே அவரிடம் அதை என்னிடம் சொல்லிட்டே பன்னிமொருக்கலாமே  என்றேன். அவர் அது நன்றாக இருக்காது , நீ என்னுடைய பிளான் ஐ சொதப்பி இருப்பாய் என சொன்னார். பிபிறகு நான் கையெழுத்து போட்ட பேப்பரை கண் எதிரே கிழித்து போட்டார். கவிதா இருப்பது கூட தெரியமல் அவரை கட்டி பிடித்தேன்.  எனக்கு தெரிந்து விட்டது இன்று இரவு என் கணவர் கொண்டு வருவார் என்றார் , நான் நினதைத்து போல அவர் என்னை தூங்கவே விடவில்லை. இரவு முழுவதும் சந்தோழமாக இருந்தோம். மறுநாள் சிவா என்னை ஒரு மருத்துவர் கிட்ட அழைத்து சென்றார்.  சிவா என்னிடம் உனக்கு ஆப்ரேஷன் செய்ய முடிவு செய்துவிட்டேன், உன்னை முழு பெண்ணாக மாறுவதை பற்றி தான் பேச வந்திருக்கிறோம் என்றார். பிறகு மருத்துவரிடம் பேசி ஆப்ரேஷன் க்கு தேதி குறித்து கொண்டார்கள்.  ஆப்ரேஷன் க்கு ஒருநாள் முன்னாடி அம்மா என்னை பார்க்க வந்தார்கள், அவரத்னான் என்னுடன் இருக்க போவது என்றார். நாளை எனக்கு ஆப்ரேஷன் , அதனால் மருத்துவ மனையில் அனுமதித்தார்கள். நான் ஆபரேஷன் முடிந்து நான்கு நாள் கழித்து மயக்கத்தில் இருந்து விழித்தேன். அப்போது, எனக்கு உடம்பு முழுவதும் கட்டு போட்டு ,ட்ரிப் ஏத்தி கொண்டிருந்தது, என் அம்மா  என் படுக்கைக்கு அருகில் அமர்ந்து இருந்தால். நான் கண்விழித்து பார்த்துடன் சந்தோஷத்தில் என் நெற்றியில் முத்தமிட்டால். நான் அவளை பார்த்து அழுதுவிட்டேன். பின்னர் என் உடல் ஏதோ குறைந்தது போல இருந்தது. அதை பற்றி கேக்க முடியவில்லை என்னால் பேச முடியவில்லை, அதை புரிந்து கொண்ட அம்மா என் ஆண்குறியை நீக்கி விட்டதாக கூறினால்,  ஆபரேஷன் அன்று என் ஆண்குறியை நீக்கி அதை பெண்களைப் போல வடிவம் செய்துள்ளனர்.  எனக்கு  Voice feminization surgery இருக்கு செய்திருக்கிறார்கள் என்றார்.ஓருவாரம் சரியாக பேசமுடியவில்லை, இப்போதான் கொஞ்சம் பேச தொடங்கினேன். அம்மா என்னை நன்றாக பார்த்து கொண்டார் , நான் பழைய மாதிரி ஆக 45 நாட்கள் ஆனது , இப்போது என் குரல் பெண்கள் குரல் போலவே இருந்தது.  அம்மா எனக்கு இப்படி இருக்க2 வேண்டும்  சொல்லி கொடுத்தார். என் கணவர் சிவா நீண்ட நாட்களாக காத்து கொண்டு இருக்கிறார், அவர் பாக்குற பார்வை எல்லாம் ஒரு மாதிரியாக இருந்து.

ஒருநாள் அம்மா கடைக்கு சென்று விட்டாள், என்1 கணவர் என் அருகில் வந்து என் காதில் உன்னைஎப்போ  கன்னிகழிக்கணும்னு தெரியல என் பொண்டாட்டி.. என்றபடியே என் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து உரச, எனக்குக் கன்னங்களில் குப் என்று இரத்தம் பாய்ந்து சிவந்தது. கண்களைத் தாழ்த்திக் கொண்டேன். பின்னாலிருந்து அணைத்து என் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண் டார்: நல்லா பம்முன்னு ரொம்ப அழகு இருக்க கு.. ஆனா ஒன்னியக் கன்னிகழிக்க இன்னம் பதினைந்து நாள் பொறுக்கணுமாமே.. என்றபடி என் கழுத்தில் முத்தமிட் டார்.  அவர் மூச்சு என் கழுத்தில் உராய்ந்து என்னை சங்கடப்படுத்தியது.என்னை ஏதோ மயக்க, சும்மா இருங்க இன்னும் கொஞ்ச நாள் தான் அதற்க்கு பிறகு நான் உங்களுக்கு தான் என்றேன்.

மெல்ல அவர் கைகைளை விலக்கி: விடுங்க ப்ளீஸ் என்றேன். என் பின்புறத்தில் கன மாக ஏதோ கட்டையை வைத்து குத்தியமாதிரி அவர் ஆண்மை என்னை அழுத்தியது.  பின்னாலிருந்து என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தவர் அப்படியே என் மார்புக் கனிகளைப் பிடித்து பலமாகப் பிசைந்தார். நான் நெளிந்தேன். நெளிகையில் என் பின்புறம் அவனுடைய தடி விம்மி விம்மி தொடுவது தெரிந்தது. அவரை விட சொல்லவும் மனசு வரவில்லை. இருந்தாலும் 
நான்: விடுங்க..ப்ளீஸ் என்றேன்.
அப்படியே என் கன்னத்தை பலமாகக் கடித்தார்: ஒனக்கு ஆப்பிள் கன்னமடி கட்டழ கியே..  என்னை நேராகத் திருப்பி அணைத்துக் கொண்டார்.  கிட்டவாடி.. என்றபடி முத்தமிட என் வாயை நெருங்கினார். அதற்குள் அம்மா: கயல்.. என்று அழைக்க, விலகிக் கொண்டார்..
அம்மா வந்தவுடன் நான் அம்மாவிடம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது,  என் கணவர் பாவம் அம்மா  என்னையே சுற்றி வருகிறார், எப்போது பார்த்தாலும் என்னிடம் எப்போ என்று கேட்கிறார் என்று சொன்னேன், அவர் சிரித்து கொண்டே சரி மருத்துவர் கிட்ட பேசிட்டு சொல்ரவ்னு சொன்னார். 10 நிமிடத்திற்கு பிறகு அம்மா வந்து ஓகே என்று சொல்ல அதை என் கணவரிடம் சொன்னேன் , என்னை அப்படியே உள்ளே தூக்கி சென்றார். எனக்கு இதுதான் முதல் தடவை கொஞ்சம் பயமாக இருந்தது.

Comments

Popular posts from this blog

Mahalakshimi Final

 We went to temple after marriage and we did pooja and we sat in temple. I asked her Keerthi when u will tell to aunty and mom. We have to inform Neha family also before arranging the marriage . Keerthi said also thinking about same thing and she said we will do something . We went some other romantic  places and we reached around 7 PM. Keerthi stand infornt of my mother and proudly say she is the one who tied mangalyasutra around around my neck and make me her submission housewife and she is husband she is saying like a lion having ownership on me I standing like a deer and I can't have that much guts and lowed my head and stand behind her holding her strong hand in feminine manner.  I don't know and what she will do and seeing us my mother agreed and I went and hug her my mother and cry. Poorna and mother they both are laughing and Priya came from inside and I came to know. Priya explained everything to mom and aunty and Neha family also. I hugged priya and I sai

Keerthi part - 1

                                                                                               Embarrassing  Moment  It all happened in the year 2019. It was the time of Deewali Festival. I felt excited to meet my family members after a long period. I live in Bengaluru, with Swetha for my job purposes. Travelling back to my home town Bengaluru from Chennai is time-consuming and needs a great deal of preparation. Swetha, my wife was with me this time. She is a kannada girl whom I married in the same year. It was her first time observing this festival from close. She always breathed her interest in knowing tamil cultures. She loved to spend time with my family and friends. So, we decided to spend a week in Chennai. We reached two days before the festival. ragavi , my sister was also joining us. I want to celebrate with my family . So, the whole family sit on the big verandah to chit-chat with each other. My wife expressed her concern to get to hear stories about my childhood days and my

Expecting Engagement Proposal

                                                                    My Expectation