Wednesday, 16 February 2022

விஜி ....10

 பிறகு உள்ளே இருந்து ஒருவரை வெளியே வர சொல்லி என்னை உள்ளே அனுப்பினார் , நான் போன பிறகு கஷ்டப்பட்டு வெற்றி பெற்றுவிட்டோம். பிறகு அதே போல் ஓட்ட பந்தயம் , நீளம் தாண்டுதல் போன்ற நிறைய போட்டிகளில் என்னுடைய பெயர் இருந்தது. அதில் எல்லாவற்றிலும் வெற்றி பெர்றேன். நங்கள் சாப்பிட போகும் பொது ரீனா மேடம்கிட்ட கேட்டேன் , என்ன மேடம் இதெல்லாம் முன்னாடியே பிளான் பண்ணி வச்சிட்டு என்னையும் அழைத்து கொண்டு வந்து விளையாடி வெற்றி பெற்று விட்டீர்கள் , என சொன்னேன்  அப்போது ராணி " விஜி நான் தான் இந்த யோசனை தந்தேன் இதை நேற்று இங்கு  அனைவரிடமும் சொல்லிவிட்டோம், அவர்களும் சரி என்று சொன்னார்கள். எங்களுடைய பிளான் நாங்களே விளையாடுவது , அப்படி முடியாத நேரத்தில் தான் உன்னை கேட்கலாம் என்று முடிவு செய்தோம் என சொன்னாள் . நான் அவளிடம் விளையாடுவது எனக்கு பயமில்லை அனால் இது கல்லூரியில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் என்றேன் , ரீனா மேடம் பயப்படாத விஜி அதை பார்த்து கொள்கிறோம் நங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம் என்றார்கள். பிறகு சாப்பிட்டு மீதி இருக்கும் வாலிபால் , பாஸ்கட் பால் என அணைத்து போட்டிகளிலும் வேற்று பெற்று  விட்டோம், எல்லோரும் எனக்கு நன்றி சொன்னார்கள். 

நங்கள் எல்லோரும் வீட்டிற்கும் வந்தோம், எனக்கு நீண்ட நாட் களுக்கு பிறகு விளையாடியதால் உடம்பெல்லம் வழியாக இருந்தது . நான் அம்மாவிடம் சென்று அவர் மடியில் தலை வைத்து கொண்டு படுத்தேன். அம்மா என்னுடைய தலையை வருடி " என்னாச்சு என் தங்கத்துக்கு என கேட்க , நான் உடம்பு வலிக்குது என்றேன் , உடனே அம்மா வெண்ணீர் போட்டு எனக்கு மசாஜ் செய்தார் , நான் அப்படியே உறங்கிவிட்டேன். மறுநாள் வழக்கம் போல கல்லூரிக்கு செல்லும்போது பேருந்தில் வரும் ஆண்கள் சில பேர் பெண்களை தவறான இடத்தில காய் வைப்பது , உரசுவரது என தொந்தரவு செய்தனர் . அப்போது சில மாணவர்கள் தட்டி கேட்டனர் அதில் ஒரு பையன் மட்டும் தைரியமாக கேட்க கூட இருந்த பெண் அவரை அழைத்து கொண்டு இறங்கி விட்டாள் . நான் அன்று அம்மாவிடம் நடந்ததை  சொன்னேன் அவர்களும் போலீஸ் கிட்ட சொன்னார்கள் , அவர்களும் அதன் பிறகு வருவதில்லை. ஒருநாள் நானும் அம்மாவும் ஒரு நிகழிச்சிக்கு போகலாம் என்று கிளம்பினோம் அனால் அம்மாவுடைய scooty பஞ்சர் ஆகிருந்தது . பிறகு நங்கள் இருவரும் பேருந்தில் சென்றோம்.

அன்னைக்கு பேருந்தில் போறப்ப  அம்மா மெரூன் கலர்ல ஜார்ஜெட் சில்க் சாரீ கட்டியிருந்தாங்க..அம்மாவுக்கு இடுப்புக்கு மேல வரை நீண்ட கூந்தல் இருக்கும்  அதை பின்னி நாலு முழம் மல்லிகைப்பூ வச்சிருந்தாங்க ...ஒரு பொறுக்கி ,...அம்மாவோட இடுப்பை தொட்டான்..அம்மா முறைச்சாங்க ..அவன் சிரித்தான்..மறுபடி அவன் அம்மாவின் இடுப்பை தடவினான் ... .. ..நான்  அவனை பார்த்தென் பிறகு அம்மாவை முன்னாடி அனுப்பிவிட்டு நான் அம்மாவுக்கு பின்னாடி சென்றேன்  ....பின் அம்மாவிடம் , !..அவன் ரௌடியாட்டம் வாட்ட  சாட்டமா இருக்கான் .நீ கண்டுக்காதே அம்மா  என்றேன்  ..... அவன் என்னுடைய இடுப்பை பிடித்து இவனும் நால்லா தான் இருக்கா என்று சொன்னான் ..அம்மாவுக்கு கோபம் வந்தது.... அம்மா வேண்டாம் என்றேன் அம்மா உடனே எதுக்கு இப்படி பயப்படுற என கேட்டார் .  

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...