Tuesday, 19 October 2021

காதலுக்காக... இறுதி

கீர்த்தி என் அருகில் வந்து உட்கார்ந்து என் கையை பிடித்து முகத்தை அவள் பக்கம் திருப்பினால் , நான் திரும்ப வில்லை அவள் உடனே என்னை கீழே தள்ளி விட்டு முத்தம் கொடுத்தாள். பிறகு அழுது கொண்டே என்னிடம் எங்கள் அம்மா செய்த கொடுமைகளுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றாள். நான் அவளை கட்டி பிடித்து கொண்டு என்னை நீ தவறாக புரிந்து கொண்டதாக நினைத்து கொண்டேன் என்றேன். பிறகு நம்முடைய காதலுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாய் உன்னை எப்படி தவறாக நினைப்பேன் என சொன்னாள். கீர்த்தி அப்படியே என்னை
தூக்கி மெத்தையில் போட்டு மேலே அவள் படுக்கும் போது திடிரென்று பிரியா உள்ளே வந்து இதெல்லாம் இரவு வைத்து கொள்ளுங்கள் என சொல்லலிவிட்டு அம்மா வர சொன்னதாக சொன்னாள். நாங்கள் இருவரும் கீழே வந்தோம் பிறகு அம்மா எங்களிடம் முதல் இரவு பற்றி கேட்க , கீர்த்தி உடனே இன்று நான் ரம்யாவுடன் முதலிரவு கொண்டாட வேண்டும் என்று சொல்ல நானும் சரி என்று சொன்னேன். அம்மா முதல் இரவுக்கு தயார் செய்யும் போது என்னிடம் ரம்யா உனக்கு வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே இரு. உனக்கு வேண்டும் என்றால் என்னுடைய புடவை அணிந்து கொள் , நகைகள் அணிந்து கொள் எனக்கு ஒரு பிரச்சனையம் இல்லை என்று சொல்ல, உடனே பிரியா என்னிடம் அக்கா மாமா அதிகமாக காய படுத்ததே என்று சொல்லி சிரித்தாள். அம்மா என்னை அழைத்து கொண்டு அறைக்கு சென்றார். நான் உள்ளே சென்றதும் என்  புடவையை பிடித்து இழுத்தாள் , பிறகு ஒவ்வொரு நகையை கழற்றினாள் பின்பு மெதுவாக என்னுடைய உடைகளை கழற்றி விட்டு என் உடலை சுவைக்க தொடங்கினாள் . நாங்கள் இருவரும் உடலுறவு கொண்டோம். 

மறுநாள் காலை நான் சீக்கிரம் எழுந்து காபி போட்டு அம்மாவுக்கு கொடுத்தேன் , பிறகு பிரியவுக்கு கொடுத்தேன் பிறகு என அறைக்கு சென்று கீர்த்திக்கு கொடுத்து விட்டு வந்து காலை உணவு சமைத்து கொண்டிருந்தேன். பிறகு அவர்கள் மூவரும் சமைத்து கொண்டிருக்கும் போது நான் அம்மாவிடம் " நான் இப்படியே ரம்யாவாக வாழ ஆசை படுகிறேன் என்றேன் அதற்கு கீர்த்தி தான் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்ல உடனே கீர்த்தி என்னை பார்த்து உனக்கு எப்படி இருக்க பிடிக்குதோ அப்படியே இரு ஆனால் எனக்கு உடலுறவில் குறை இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொன்னாள்".

நான் கீர்த்தியை கட்டி பிடித்து நன்றி சொன்னேன். பிறகு எங்களை கடவுள் முன்னாடி நிற்க வைத்து நான் கீர்த்தி கழுத்தில் கட்டிய தாலியை கழற்றி என் கழுத்தில் காட்டினாள். இப்போது தான் நீ உண்மையான பெண் மகள் என்று அம்மா எனக்கு வாழ்த்துக்கள் சொல்ல தங்கை இனி வேலை செய்ய வேண்டியது இல்லை என்று சொல்லி நன்றி சொல்லி இருவரும் கிளம்பினார்கள். கீர்த்தி  என்னிடம் " நீ ஒரு ஆண் மகன் என்று எனக்கு தெரியும் இரவில் மட்டும் அந்த சுகத்தை கொடு மற்ற படி உனக்கு பெண்ணாக வாழ பிடித்தால் வாழ்ந்து கொள் என்றாள்."  அவள் வெளியே செல்லும் போது அவளிடம் வரும்போது மறக்காமல் மல்லிகை பூ வாங்கிட்டு வாங்க என்று சொன்னேன் அவள் சிரித்து கொண்டே இரவு ரெடியாக இரு என்று சொல்லி கொண்டே வேலைக்கு சென்றால் கீர்த்தி.. நானும் என்னுடைய மீதி வாழ்க்கையை ரம்யா வாக வாழ ஆரம்பித்தேன்...

ஐந்து வருடங்கள் ஓடியது இப்போது என் தங்கைக்கு கல்யாணம் ஆகி விட்டது ,  என்னை அம்மா என்று அழைக்கக் 3வயதில் சமந்தா என்ற பெண் குழந்தையும், 1 வயதில் ராஜு என்ற பையனும் எனக்கு உறுதுணையாக என் கணவர் கீர்த்தி இருக்கிறாள்...

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...