Tuesday, 25 August 2020

தங்கைக்காக பகுதி -7

மறுநாள் நானும் சரோஜாஅக்காவும் கம்பனிக்கு சென்றோம் , நான் சுமதியை சந்திக்க சென்றேன் அவள் எண்ணிடம் , யாருக்கும் தெரியமால் பார்த்து கொள்ள படி சொன்னால், பிறகு பெண்களை போல முடி வளர்க்க சொன்னாள் , சரி என்று சொல்லி வெளியே வந்தேன். கம்பெனி உள்ளே சென்றதும் ஒரு பெரிய ஹாலில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் துணி தைத்து கொண்டிருந்தனர், எனக்கும் ஒரு தையல் மிஷன் கொடுத்தனர் , எனக்கு இந்த வேலை ரொம்ப சுலபமாக இருக்கும் என தோன்றியது. மாலையில் வீட்டுக்கு செல்லும் முன் சுமதி uniform கொடுத்து மற்ற பெண்களை போல இதை புடவையாகவோ இல்ல சுடித்தரகவோ போட்டு கொண்டு வரணும் என்றாள். சரோஜா அக்கா என்னை அழைத்தார் நான் அவளிடம் சென்றேன் , அவள் நாம் இப்போது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அழகு நிலையம் அழைத்து சென்றாள் , எனக்கு அதை பார்த்ததும் அதிர்ச்சியை தந்தது, பயப்படாத உள்ளே வா என இழுத்தாள். நாற்காலியில் உட்கார வைத்து சரோஜா அக்கா அவர்களிடம் காது குத்த வேண்டும் மற்றும் உடம்பு முடிகளை அகற்ற வேண்டும் என்றாள். எனக்கோ பயமாக இருந்தது, பிறகு ஒரு பெண் வந்து என் காதில் ஓட்டை போட்டு சரோஜா அக்கா கொடுத்த என் தங்கையின் கம்மல் போட்டு விட்டாள் அதே போல் இன்னொரு காதிலும் போட்டுவிட்டாள். ஒரு அறைக்குள் அழைத்து சென்று என் உடம்பில் மற்றும் முகத்தில் இருக்கும் முடிகளை அகற்றினர். பிறகு நாங்கள் இருவரும் வீட்டிற்கு சென்றதும் நந்து என்னை பார்த்து நல்லா இருக்கு அண்ணா என்றாள், அன்று இரவே எனக்கு நானே சுடிதார் தைத்தேன்.

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...