Tuesday, 25 August 2020
தங்கைக்காக பகுதி -20
நாங்கள் மூவரும் A2B போனோம் சாப்பிட உட்கார்ந்தோம். அங்கு ஒருவன் என்னுடைய இடுப்பையே பார்த்து கொண்டு இருந்தான் , நான் அவனை முறைத்து கொண்டு என் duppatta வை வைத்து மறைத்தேன். பிறகு அவர்களிடம் ஆர்டர் பண்ண சொல்லிவிட்டு கை கழுவ சென்றேன். கை கழுவி கொண்டு இருக்கும் போது திடிரென்று யாரோ என் இடுப்பை கிள்ளியது போல் இருந்தது திரும்பி பார்த்தேன் அதே பையன் நின்று கொண்டு இருந்தான் நான் வேகமாக என்னுடைய நண்பர்களிடம் வந்தேன். நான் வருவதற்குள் அவர்கள் ஆர்டர் பண்ணி விட்டு எனக்காக காத்து கொண்டு இருந்தனர். நான் சென்றதும் சாப்பிட ஆரபித்தோம், பிறகு சாப்பிட்டு முடித்ததும் அவர் எங்களிடம் பில் கொடுக்கவே இல்லை அவர்களிடம் கேட்டதற்கு கொடுக்க வேண்டாம் என்றார். நாங்கள் வெளியில் வந்தோம் பிறகு எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்தோம் , மீனா game zone போகலாம் என்றாள். நாங்களும் அங்கு சென்று விளையாடி கொண்டு இருந்தோம் , திரும்பவும் யாரோ என்னுடைய இடுப்பை கிள்ளினர். யார் என்று தெரியாமல் சுற்றி பார்த்து கொண்டு இருந்தோம் அப்போது அதே பையன் என்னுடைய பின்னாடி கை வைத்து கொண்டு என் காதில் இன்று இரவு வருகிறாய் என கேட்டான் , நான் விஜியை அழப்பதற்குள் அவன் சென்று விட்டான். உடனே அங்கிருந்து வெளியே வந்தோம் , வரும்போது மீனா அங்கிருந்த ஆடைகளை பார்த்து எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி நின்று ரசித்து கொண்டு இருந்தாள் , நாங்களும் அதையே பார்த்து கொண்டு இருந்தோம். விஜி இந்த ஆடை எல்லாம் விலை அதிகமாக இருக்கும் , பார்க்கத்தான் முடியும் வாங்க முடியாது என்றாள். அப்போது நேரம் 7.30PM நான் வீட்டிற்கு செல்லலாம் என்றேன் அவர்களும் சரி என்று சொன்னார்கள். நாங்கள் வெளியே வந்து காருக்கு காத்து கொண்டு இருந்தோம் அப்போது ஒரு பெண் வந்து எங்களிடம் சில கவர்களை கொடுத்தால், அவர்கள் இருவருக்கும் ஒரு பார்சல் , எனக்கு மட்டும் 3 பார்சல் அவள் எங்களிடம் பணம் வேண்டாம் , நன்றி சொல்லி விட்டு திரும்ப சென்றாள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு அந்த பையன் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சென்றான் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, சற்று நேரத்தில் அதே கார் வந்தது அவர்களை வீட்டிலும் இறக்கி விட்டு , என்னை ஒரு இடத்தில் இறக்கி விட்டு திரும்ப சென்று விட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
MOM'S LITTLE PRINCESS...part 1
Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...
-
We went to temple after marriage and we did pooja and we sat in temple. I asked her Keerthi when u will tell to aunty and mom....
No comments:
Post a Comment