Tuesday, 25 August 2020

தங்கைக்காக பகுதி-18

கல்லூரிக்கு சென்றோம் ஆனால் வகுப்பு செல்லம்மாள் நடன பயிற்சி செய்து கொண்டு இருந்தோம் அப்போது மீரா எங்களுக்கான உடை தாவணி கொடுத்து மாற்ற சொன்னாள், அனைவரும் இங்கேயே மாற்ற எனக்கும் சங்கடமா இருந்தது, நான் வெளியில் செல்ல முயற்சி செய்தேன் ஆனால் அவர்கள் இங்கேயே மாற்ற சொன்னார்கள். நானும் அங்கேயே மாற்றி கொண்டு ரெடியாகி காத்து கொண்டு இருந்தோம், எங்களை அழைத்தனர் நாங்கள் மேடைக்கு சென்றோம் , கூட்டத்தை பார்த்ததும் எனக்கு ஒரே பயம் பற்றியது , மீரா என் கையை பற்றி கனவில் ஆடுவது போல யாரும் இல்லை என்று நினைத்து கொண்டு ஆடு என்றாள், எங்கள் பாட்டு "தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்" ஒலிக்க கண்ணை மூடி கொண்டு ஆடினேன். பாட்டு நின்றதும் கண்ணை திறந்தேன் அனைவரும் எங்களுடய பெயரை சொல்லி கூச்சலிட்டனர்.நாங்கள் நன்றாக அடினோமா இல்லையா என்பது கூட தெரியவில்லை. ஆனால் என் மீரா , தங்கை மற்றும் சரோஜா அக்கா , ப்ரின்சிபால் கூட பாராட்டினார்.

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...