Tuesday, 25 August 2020
தங்கைக்காக பகுதி -13
மறுநாள் காலையில் டீச்சர் வந்தார் வரும் போது ஒரு பை கொண்டு வந்து கொடுத்தார். பிறகு நந்துவை வெளியே அனுப்பி விட்டு பையில் இருக்கும் புடவை, blouce மற்றும் பாவாடை இருந்தது.அதில் blouse எடுத்து போட சொன்னார் , கூச்சமாக இருக்கு என்றேன், அவர் என்னிடம் என்னை உங்க அம்மா மாதிரி நினைத்து கொள் , இனிமேல் நீ அம்மா என்றே அழைக்கலாம் இது பிடிக்க வில்லை என்றால் டீச்சர் கூப்பிடு என்றாள். என் கண்கள் கலங்கின அவர் மறுபடியும் போட சொல்லி சரியாக இருக்கிறதா என பார்த்து விட்டு இந்த blouse சரியாக இருந்தால் இதே அளவு வைத்து uniform blouse தைத்து கொள் என்றார். பிறகு என்னை அழைத்து கொண்டு கடைக்கு சென்று வெள்ளை மற்றும் கருப்பு நிற பிரா மற்றும் சவுரி முடி வாங்கிட்டு வந்தோம்.எனக்கு கழுத்து அளவு முடி இருப்பதால் கொஞ்ச நாளைக்கு உபயோகிக்கலாம் என வாங்கிட்டு வந்தோம். அன்று எனக்கு புடவை கட்ட சொல்லி கொடுத்து விட்டு இனிமேல் நீயே புடவை கட்டி பழகிக்கணும் , இந்த வாரம் முழுவதும் புடவையை தவிர வேறு எதுவும் அணிய கூடாது , என் தங்கையிடம் வேறு உடை அணிந்தல் எனக்கு போன் செய் என்று சொல்லி நம்பர் கொடுத்து விட்டு சென்றார். நந்து எப்போதும் வேண்டும் என்றே pant/ shirt போட்டு கொண்டு என் முன்னால் வந்த கொண்டு இருந்தாள் , என்னால் என்னவோ இந்த புடவையை கட்டி கொண்டு இருக்க முடியவில்லை மிகவும் இறுக்கமாக இருக்கிற மாதிரி ஒரு உணர்வு. சரோஜா அக்காவும் எனக்கு எப்படி நடக்க வேண்டும் மற்றும் எப்படி புடவையை கையாள்வது என தினமும் சொல்லி கொண்டே இருப்பார் ..இந்த ஒரு வாரமும் புடவையில் இருப்பதால் கொஞ்சம் கற்று கொண்டேன்..
Subscribe to:
Post Comments (Atom)
MOM'S LITTLE PRINCESS...part 1
Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...
-
We went to temple after marriage and we did pooja and we sat in temple. I asked her Keerthi when u will tell to aunty and mom....
No comments:
Post a Comment